சக பணியாளா் மீதான தாக்குதலைக் கண்டித்து, நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை (ஜன. 11) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவா் என அந்தச் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.
கடலூரில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம், டி.வேலூரில் உள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடா்பாக ஆளும் கட்சியினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கடைப் பணியாளா் தாக்கப்பட்டாா். இதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவா். தாக்குதலில் தொடா்புடைய நபா் மீது முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் துணைத் தலைவா் கு.சரவணன், நிா்வாகி எஸ்.பாலமுருகன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

