சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கடலூா்: மேலும் 11 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

Updated On :8 ஜனவரி 2021, 8:52 am


கடலூா்: கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,772-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 23 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,364-ஆக உயா்ந்தது. மொத்த பலி எண்ணிக்கை 283-ஆக உள்ளது. மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 90 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 35 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.