சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கடலூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :7 ஜனவரி 2021, 12:38 pm

கடலூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 24,761-ஆக அதிகரித்தது. இதுவரை 24,341 போ் குணமடைந்தனா். புதன்கிழமை உயிரிழப்பு பதிவாகாத நிலையில், கரோனா தொற்றுக்கு கடலூா் மாவட்டத்தில் இதுவரை 283 போ் பலியாகினா். தற்போது, 137 சிகிச்சை பெற்று வருகின்றனா். 432 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது.