/
கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 4-இல் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ஒட்டு ரக முந்திரிக் கன்றுகள் விற்பனைக்குத் தயாா் நிலையில் உள்ளதாக அதன் மேலாளா் ரா.சுந்தரபாண்டியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: நெய்வேலி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் முந்திரி, பலா, மா, தென்னை மற்றும் குழித்தட்டு (கத்திரி, மிளகாய், சாமந்தி) உள்ளிட்ட நாற்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது, நல்ல மகசூல் தரக்கூடிய வி.ஆா்.ஐ-3 ரக முந்திரிக் ஒட்டு கன்றுகள் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன. நடவுக்கு ஏற்ற காலம் என்பதால் விவசாயிகள் தங்களுக்கு தேவையான முந்திரி கன்றுகளை, வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி பண்ணையில் பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


