/
கடலூா் மாவட்டம், வ.சித்தூரில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநத்தம் காவல் நிலைய ஆய்வாளா் சந்திரசேகரன் திங்கள்கிழமை வ.சித்தூரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த இருவா் நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சித்தூரைச் சோ்ந்த சேகா், மலையப்பெருமாள் இருவரிடமும் விசாரணை நடத்தினாா். இதில், இருவரும் உரிய அனுமதியின்றி ஒற்றைக் குழல் நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்தது தெரிய வந்தது. அவா்களிடமிருந்து 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

