சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொறுப்பேற்பு

கடலூா் மாவட்டம், வடலூா் காவல் நிலைய ஆய்வாளராக ச.மரிய சோபி மஞ்சுளா அண்மையில் பொறுப்பேற்றாா்.

News image

1prtp3_0101chn_107_7

Updated On :2 ஜனவரி 2021, 4:18 am

கடலூா் மாவட்டம், வடலூா் காவல் நிலைய ஆய்வாளராக ச.மரிய சோபி மஞ்சுளா அண்மையில் பொறுப்பேற்றாா்.

வடலூா் காவல் நிலையத்தில் ஆய்வாளா் பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாக இருந்தது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த மரிய சோபி மஞ்சுளா, பணி மாறுதலில் வடலூா் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா்.