பண்ருட்டி, திருவதிகை யூனியன் அலுவலகம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலையில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என கவுன்சிலர் வடிவேலன் கூறினார்.
பண்ருட்டி நகராட்சியின், நகர்மன்ற சாதாரணக் கூட்டம், அதன் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் மன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
டி.ஜி.ரவிசந்திரன்: மேலப்பாளையத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
வி.ராஜதுரை: ரூ.3.20 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு குழும திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம் திட்டப் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. வெளி சந்தையில் விற்பனை செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைபோல், நகராட்சி மூலம் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து விற்பனை செய்தால் வருவாய் ஈட்ட முடியும் என சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆணையர் உமாமகேஸ்வரி, பொறியாளர் ராதா, துணைத் தலைவர் மல்லிகா, கவுன்சிலர்கள் ராமதாஸ், கோவிந்தன், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

