விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கடலூரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
÷விநாயகர் சதூர்த்தி விழா, வரும் செப்டம்பர் 9-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
÷இதனை முன்னிட்டு கடலூரில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
÷இதில், கடலூர் முதுநகரில் காகிதக் கூழ் மூலமாக விநாயகர் சிலைகள் செய்யும் பணி, கடந்த ஒரு மாதக்காலமாக நடைபெற்று வருகிறது.
÷இங்கு 3 அடி முதல் 7 அடி உயரம் வரை உள்ள சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
÷விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உருவம் கொடுக்கப்பட்ட சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகளும் துரிதமாக நடைபெறுகிறது.
÷இது குறித்து சிலை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சரவணன் கூறியதாவது:
÷வழக்கமாக ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையில் விநாயகர் சிலை விற்பனை தொடங்கிவிடும். அதன் பிறகு நாளுக்கு நாள் விற்பனை அதிகரிக்கும்.
÷விநாயகர் சதுர்த்துக்கு முதல் நாள் வரை விற்பனை இருக்கும். இந்த ஆண்டில் விற்பனை குறைவாகவே உள்ளது. ரூ.1,000 முதல் ரூ.12,000 வரை விலையுள்ள சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

