நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.
÷இது குறித்து பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
÷நடப்பு சம்பா பருவத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பி.பி.டி. 5204, இஞ(த)-50, இஞ-43 ஆகிய ரகங்கள் ஒரு கிலோவிற்கு ரூ.5 என மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
÷பரங்கிப்பேட்டை, பின்னத்தூர், சிதம்பரம் ஆகிய வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் இந்த விதைகளை மானிய விலையில் பெற்று பயனடையலாம்.
÷தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக பி.பி.டி. 5204 சான்று நிலை விதைகள், ஒரு கிலோவுக்கு ரூ.5 மானியமாக வேளாண்துறை மூலம் அனுமதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
÷பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பி.பி.டி. 5204 விதைகள் 51 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

