சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெண்ணிடம் நூதன முறையில் ரூ.60 ஆயிரம் திருட்டு

சிதம்பரம் அருகே நூதன முறையில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்ற மர்மநபரை போலீஸார்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:42 pm

சிதம்பரம் அருகே நூதன முறையில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

÷சிதம்பரம் அருகே உள்ள கிள்ளைப்பில்லுமேடு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மனைவி செல்வராணி (36).

÷இவர், புதன்கிழமை அப்பகுதியில் உள்ள ஓர் வங்கியில் நகைகளை அடமானம் வைத்தார்.

÷பின்னர் அடமானப் பணமான ரூ.60 ஆயிரத்தை கைப் பையில் வைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

÷அப்போது கீழே 10 ரூபாய் நோட்டு கிடந்ததுள்ளது. அதனை செல்வராணி எடுக்க முயன்ற போது, அவரது பணப்பையை மர்மநபர் ஒருவர் பறித்துச் சென்றார்.

÷இது குறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து பணப்பையைப பறித்துச் சென்ற மர்மநபரைத் தேடி வருகின்றனர்.