திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் மண்டபத்தை புதுப்பிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
÷இக்கட்சியின் இளைஞரணிக் கலந்தாய்வுக் கூட்டம் அங்குசெட்டிப்பாளையம் திரெüபதியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது.
÷கூட்டத்துக்கு நகர இளைஞரணித் தலைவர் எம்.அன்பு தலைமை வகித்தார்.
÷மாவட்ட இளைஞரணி பொதுச்செயலர் ஆர்.எஸ்.கே.தேவா, ஒன்றியத் தலைவர் டி.முத்துக்குமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
÷ஒன்றியச் செயலர் வி.சுந்தரமூர்த்தி, அமைப்பாளர் எஸ்.லட்சுமணன் வரவேற்றனர்.
÷நிர்வாகிகள் திருப்பதி, சுப்பிரமணி, பழனிமுருகன், துரைக்கண்ணு, சதாசிவம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்:
÷விநாயகர் சதூர்த்தியையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் 20 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும்.
÷கும்பகோணம் சாலையில் ராமலிங்கர் அன்னதான மடம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.
÷திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் மழைக்காலங்களில் கசிவு ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மண்டபத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் நிறைவேற்றப்பட்டன.
÷நிர்வாகி ஜெ.சத்தியராஜ் நன்றிக் கூறினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

