/
சிதம்பரம் அருகே பூதங்குடி கிராமத்தில் காலமான 2 நபர்களின் கண்களை அரிமா சங்கத்தினர் தானமாகப் பெற்றனர்.
÷பூதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுஅம்மாள் (75). சிதம்பரம் பழைய புவனகிரி சாலையைச் சேர்ந்தவர் முனுசாமி (72).
÷இவர்கள் கடந்த சனிக்கிழமை காலமாயினர். இதையடுத்து அவர்களின் கண்களை சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம், சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம், சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் ஆகியவை தானமாகப் பெற்றன.÷பின்னர் அந்த கண்கள், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக்கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், சேத்தியாத்தோப்பு அரிமா சங்கத் தலைவர் தாமரைச்செல்வன், சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத் தலைவர் சமுத்திரராஜ்குமார் ஆகியோர் செய்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

