சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மழை நீர் வடிகால், சாலை வசதி வேண்டும்

விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை சாலை கெங்கையம்மன் ஆலையம் முதல் இந்து மயான பூமி நுழைவு வாயில் வரை மழைநீர் வடிகால் வசதி இல்லாத காரணத்தால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

Updated On :2 செப்டம்பர் 2013, 1:12 pm

விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை சாலை கெங்கையம்மன் ஆலையம் முதல் இந்து மயான பூமி நுழைவு வாயில் வரை மழைநீர் வடிகால் வசதி இல்லாத காரணத்தால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. கடந்த மாதம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டதால் அந்த இடங்களில் பெரும் பள்ளங்களாக உள்ளன. சிறிது மழை பெய்தாலே சாலையில் மழை நீரும் கழிவு நீரும் சேர்ந்து அந்தப் பகுதி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் கொசுத்தொல்லை, துர்நாற்றம் போன்றவற்றால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே இந்தப் பகுதியில் மழை நீர் வடிகால் அமைத்து சாலைகளையும் விரிவாக்கம் செய்ய வேண்டும்..