/
விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை சாலை கெங்கையம்மன் ஆலையம் முதல் இந்து மயான பூமி நுழைவு வாயில் வரை மழைநீர் வடிகால் வசதி இல்லாத காரணத்தால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. கடந்த மாதம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டதால் அந்த இடங்களில் பெரும் பள்ளங்களாக உள்ளன. சிறிது மழை பெய்தாலே சாலையில் மழை நீரும் கழிவு நீரும் சேர்ந்து அந்தப் பகுதி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் கொசுத்தொல்லை, துர்நாற்றம் போன்றவற்றால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே இந்தப் பகுதியில் மழை நீர் வடிகால் அமைத்து சாலைகளையும் விரிவாக்கம் செய்ய வேண்டும்..
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

