சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

சென்னை நெற்குன்றம் வார்டு 145 பகுதியில் உள்ள என்.டி.படேல் சாலையில் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து ஜல்லி மணல் வியாபாரம் செய்து வருகின்றனர்.

Updated On :2 செப்டம்பர் 2013, 1:12 pm

சென்னை நெற்குன்றம் வார்டு 145 பகுதியில் உள்ள என்.டி.படேல் சாலையில் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து ஜல்லி மணல் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.