சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தெரு நாய்கள் தொல்லை

மடிப்பாக்கம் கிருஷ்ணா நகர் விரிவு பகுதியில் தெரு நாய்களின் தொல்லை பகலிலேயே அதிகமாக உள்ளது.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 9:51 am

மடிப்பாக்கம் கிருஷ்ணா நகர் விரிவு பகுதியில் தெரு நாய்களின் தொல்லை பகலிலேயே அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் இன்னும் அதிகமாகவுள்ளது. பாதசாரிகளையும் வாகன ஓட்டிகளையும் நாய்கள் துரத்தி அச்சுறுத்துவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. சிலரை நாய்கள் கடித்தும் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெரு நாய்களின் தொல்லையை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.