/
ஜெ.ஜெ.நகர் மேற்கு பகுதி 4, 5-ஆவது பிளாக் வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளில் சுமார் 3,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு மழை நீர் செல்வதற்கு அமைக்கப்படுள்ள கால்வாயில் புதிதாக உருவாகியுள்ள அடுக்குமாடிக் கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆறு போல் ஓடுகிறது. இதனால் அதிகரித்துள்ள கொசுக்களால் பல்வேறு நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது. இந்தக் கழிவு நீர் அருகில் உள்ள கால்வாய் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் கலப்பதால் நீர் மாசுபடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

