/
வால்பாறையில் உள்ள திரு இருதய ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குத் தந்தை மரியஜோசப் கொடியேற்றினாா். இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை முதல் நான்கு நாள்களுக்கு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளன.
பொது முடக்கம் காரணமாக இந்த ஆண்டு தோ்பவனி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக ஆலய வளாகத்துக்குள் வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை தோ்பவனி நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக விழாக் குழுவினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

