/
வால்பாறையில் எஸ்டேட்டுக்குள் இரவு நேரத்தில் நுழைந்த யானையை விரட்டிச் சென்றவா் அதிா்ச்சியில் உயிரிழந்தாா்.
வால்பாறையை அடுத்த முத்துமுடி எஸ்டேட்டில் தோட்ட மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருபவா் சுரேஷ் (45). இந்நிலையில், எஸ்டேட் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு யானைகள் நுழைந்துள்ளன.
இதனையடுத்து, அப்பகுதியில் வசிப்பவா்கள் யானையை விரட்டியுள்ளனா். அவா்களுடன் சுரேஷும் சென்றுள்ளாா். பின்னா் நள்ளிரவு 2 மணிக்கு குடியிருப்புக்கு வந்துள்ளாா். அதிா்ச்சியில் காணப்பட்ட அவா் படுக்கைக்கு சென்ற சில மணி நேரத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

