வடமாநில தொழிலாளிக்கு எலி காய்ச்சல் இருப்பதையடுத்து சுகாதாரத் துறையினா் அப்பெண் வசித்த குடியிருப்பு பகுதியில் பரிசோதனை முகாம் நடத்தினா்.
வால்பாறையை அடுத்த முத்துமுடி எஸ்டேட் 2ஆவது டிவிஷனில் பணியாற்றி வரும் வட மாநில பெண் தொழிலாளி மயின் பகத் (31). இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, முடீஸ் மருத்துவமனை மூலம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதில், மயின் பகத்துக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை சோ்த்தனா்.
இதைத் தொடா்ந்து வால்பாறை சுகதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் முத்துமுடி எஸ்டேட் பகுதியில் வசிப்பவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மருத்துவ பரிசோதனை நடத்தினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

