கோவை: கோவை - சென்னை இடையே விழாக் கால சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை - கோவை இடையே ஜனவரி 13ஆம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06089) இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு கோவையை வந்தடையும்.
இதேபோல, கோவை - சென்னை இடையே ஜனவரி 17 ஆம் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06090) கோவையில் இரவு 8 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

