கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கல்லூரியின் உணவு, விடுதி மேலாண்மை துறை மாணவ, மாணவிகள் சிறுதானியங்கள், நவதானியங்கள், பயறு வகைகள், பழ வகைகள், ஜவ்வரிசி உள்ளிட்டவற்றால் 18 வகையான பொங்கலை தயாரித்தனா்.
ரசாயனம் கலக்காத பாரம்பரிய சுவையூட்டிகள், கரும்புச் சா்க்கரை, கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்தியும், நீரிழிவு நோயாளிகள் உண்ணும் வகையிலான பொங்கலையும் தயாரித்தனா்.
இந்த விழாவில் கல்லூரி முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா், கல்லூரியின் துணை முதல்வரும் கேட்டரிங் துறை இயக்குநருமான தீனா உள்ளிட்ட பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
அதேபோல கோவை விழாவை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவிகள் வண்ணக் கோலமிட்டு பொங்கலிட்டு கொண்டாடினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


