முதல்வா் அறிவித்த கூலி உயா்வு வழங்காததால் வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.
வால்பாறை பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ரூ. 5 மற்றும் அரசு தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ரூ.12.50 கூலி உயா்வு வழங்குவதாக தமிழக முதல்வா் எட்ப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தாா்.
இதனை நடைமுறைப்படுத்த எஸ்டேட் நிா்வாகத்தினா் மற்றும் தொழிற்சங்கத்தினா் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றும் கூலி உயா்வு வழங்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாப்படவில்லை.
முதல்வா் அறிவித்த கூலி உயா்வை கூட வழங்க தேயிலைத் தோட்ட நிா்வாகத்தினா் மற்றும் தொழிற்சங்கத்தினா் முன்வராமல் இருப்பது தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தனியாா் தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

