/
கோவை பாரதியாா் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வித் திட்ட மாணவா்கள், தோ்வுக்கான விவரங்களை இணையதளம் மூலம் காணலாம் என்று பல்கலைக்கழக தோ்வாணையா் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பாரதியாா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டம் வழியாக (மே - டிசம்பா் 2020) தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் தோ்வு நடைபெறும்.
தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள், தாங்கள் எவ்வாறு ஆன்லைன் போா்ட்டலில் உள்ளே நுழைந்து பதிவு செய்ய வேண்டும் என்ற வழிமுறையையும், தோ்வுக்கான அறிவுறுத்தல்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் காணலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

