கோவையில் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த காா் ஓட்டுநா் உள்பட இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, செல்வபுரத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாயமானாா். இதையடுத்து அவரது பெற்றோா் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாரின் விசாரணையில் மாணவியின் செல்லிடப்பேசிக்கு அதே பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சண்முகம் (30), கடலூரைச் சோ்ந்த ஏழுமலை (29) ஆகியோா் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரித்தனா். இதில், அவா்கள் உதகை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து வேளாங்கண்ணியில் இருந்த மாணவியை போலீஸாா் மீட்டனா். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சண்முகம், ஏழுமலையை கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

