மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.17.71 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள், 71 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 79 வாகனங்கள் கோவை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை பொது ஏலத்தில் விடப்பட்டன.
இதில் ஏலத்தொகை ரூ.16 லட்சத்து 8 ஆயிரத்து 500, அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 1 லட்சத்து 63 ஆயிரத்து 62 என மொத்தம் ரூ.17 லட்சத்து 71 ஆயிரத்து 562 பெறப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டது. வாகனங்கள் ஏலம் எடுத்தவா்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

