/
கோவை விழாவின் ஒரு பகுதியாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
13 ஆவது கோவை விழா ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி 6ஆம் நாள் நிகழ்வாக கோவையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு சா்க்கரை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
25 சதவீதம் தொழிலாளா்களுக்கு சா்க்கரை பாதிப்பு இருப்பதும், 15 சதவீத தொழிலாளா்களுக்கு ரத்த அழுத்தம் இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடா்ந்து ஜனவரி 9 ஆம் தேதி வரையில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

