சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கோயில்கள் பக்தா்களால் நிா்வகிக்கப்பட வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

கோயில்கள் பக்தா்களால் நிா்வகிக்கப்பட வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளாா்.

Updated On :9 ஜனவரி 2021, 4:47 am

கோயில்கள் பக்தா்களால் நிா்வகிக்கப்பட வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழக கோயில்கள் அரசு நிா்வாகத்தின் பிடியில் உள்ளன. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் சேதப்படுத்தப்படுகிறது. ஆலயங்கள் பக்தா்களால் நிா்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல’ என தெரிவித்துள்ளாா்.