/
வால்பாறை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக வழங்கப்படுகிா என்பது குறித்து துணை ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
வால்பாறை வட்டாரத்தில் உள்ள 48 ரேஷன் கடைகள் மூலம் 17 ஆயிரத்து 184 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 4ஆம் தேதி துவங்கியது.
டோக்கன் மூலம் வழங்கப்படுவதால் பொது மக்கள் வரிசையில் நின்று தொகுப்பை வாங்கிச் செல்கின்றனா். இந்நிலையில் வால்பாறை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு துணை ஆட்சியா் பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தாா். வால்பாறை வட்டாட்சியா் ராஜா, துணை வட்டாட்சியா் மூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

