/
9 மாதங்களுக்குப் பின் கேரளா மாநிலம், சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு தனியாா் பேருந்து இயக்கம் துவங்கப்பட்டது.
கரோனா பொது முடக்கம் காரணமாக வால்பாறையை அடுத்த கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட்டில் உள்ள இரு மாநில சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டன. பின்னா் சில மாதங்களாக கேரள மாநிலம் அரசுப் பேருந்து மழுக்குப்பாறை எஸ்டேட் வரை இயக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் இரு மாநில சோதனைச் சாவடிகளும் திறக்கப்பட்டதால் இரு மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து துவங்கியது.
இதனிடையே பேருந்து இயக்கத்துக்கும் அனுமதியளிக்கப்பட்டதால் சாலக்குடி- வால்பாறை இடையே தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமைமுதல் தொடங்கியது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

