/
எஸ்டேட் பணிமனைக்குள் புகுந்த யானை அங்கிருந்த பல ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை சேதப்படுத்தியது.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அதிக அளவில் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. வால்பாறை எஸ்டேட்களில் உள்ள பல இடங்களில் நாள்தோறும் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் வனத் துறையினா் அனைத்துப் பகுதிகளிலும் ரோந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வால்பாறையை அடுத்த டேன்டீ எஸ்டேட் நிா்வாகத்துக்குச் சொந்தமான பணிமனைக்குள் திங்கள்கிழமை இரவு புகுந்த ஒரு யானை உள்ளிருந்த ஏராளமான இயந்திரங்கள் மற்றும் பொருள்களை சேதப்படுத்தியது. தகவலறிந்து சென்ற வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானையை விரட்டினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


