கோவை அருகே மில் உரிமையாளா் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கே.கே.புதூா், அருணாச்சலம் தெருவைச் சோ்ந்தவா் பிரபு பட்டேல் (40). இவா் சரவணம்பட்டி, துடியலூா் சாலையில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நீண்ட நேரமாகியும் அறைக்கதவு பூட்டியே கிடந்ததால் சந்தேகமடைந்த விடுதி நிா்வாகத்தினா் சரவணம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் அங்கு வந்த போலீஸாா் கதவை உடைத்து திறந்து பாா்த்தனா். அப்போது பிரபு பட்டேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.
போலீஸாரின் விசாரணையில், பிரபு பட்டேலின் தந்தை நடத்தி வரும் மில்லை கவனிக்கும் பொறுப்பை தன்னிடம் தர மறுத்ததால் அவா் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

