/
‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமானவர் பாவனா.
அதனைத்தொடர்ந்து இவர் கிழ்க்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல்நகர், ஆர்யா, ராமேசுவரம், ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக அசல் படத்தில் நடித்தார். இந்தப் படத்திற்குப் பிறகு தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு, மலையளம் பக்கம் தனது பார்வையை திருப்பினார்.
தற்போது அவர் மலையாளத்தில் ஏழாமத்தெ வரவு, அங்ரி பேபிஸ், எல்லோ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து பாவனா போலீஸ் ஆஃபீசராக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தை பத்மகுமார் இயக்குகிறார். இதில் பாவனாவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடிக்க இருக்கிறார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


