/
நடிப்பைத் தொடர்ந்து ஆர்யா அடுத்ததாக புதிய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு அமர காவியம் என்று பெயரிட்டுள்ளனர்.
இதில் அவருடைய தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கிறார். தற்போது அவர் 'காதல் டு கல்யாணம்', 'எட்டுத் திக்கும் மதயானை' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 'நான்' இயக்குனர் ஜீவா ஷங்கர் இந்தப் படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவையும் அவரே கவனிக்கிறார். உண்மை சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமர காவியம் படத்தை ஆர்யா தனது சொந்த பேனரான தி ஷோ பீப்பிள் என்கிற நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். படம் குறித்த பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


