சென்னை: மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் சிலம்பரசன் உறுதி செய்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் ‘ஈஸ்வரன்’ இந்தத் திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமையன்று வெளியானது. அந்த நிகழ்வில் பேசிய சிம்பு கூறியதாவது:
ஈஸ்வரனுக்கு பிறகு நான் மாநாடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளேன். அதன்பிறகு மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்தப் படமானது இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும்.
இவற்றைத் தவிர மேலும் மூன்று படங்களில் நான் நடிக்க உள்ளேன். அந்தப் படங்களை இயக்கப்போவது யார் யார் என்பதைப் பற்றி பிறகு முறைப்படி அறிவிப்புகள் வெளியாகும்.
இவ்வாறு சிம்பு பேசினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


