சென்னை: தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளிக்க பரிந்துரைக்கவில்லை என கரோனா தடுப்பு மருத்துவக் குழு நிபுணர் குகானந்தம் கூறினார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியது: திரையரங்குகளின் வடிவமைப்பின்படி வெளி காற்று உள்ளே வராதபடியும், உள்காற்று வெளியே செல்லாதபடி என ஜன்னல்கள் ஏதுமின்றி இருக்கும். குளிர்சாதன வசதிக்காக வடிவமைப்பு இருப்பதால், சமூக இடைவெளியின்றி, அனைவரும் ஒன்றாக அமரும்போது, ஒருவருக்கு அறிகுறியற்ற முதல்நிலை தொற்று இருந்தாலும், மற்றவர்களுக்கு எளிதில் பரவும். எனவே, 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே நாங்கள் பரிந்துரை அளித்தோம். 100 சதவீத இருக்கைகளுக்குப் பரிந்துரைக்கவில்லை.
50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கம் செயல்பட்டபோது, மக்கள் எப்படி ஆர்வம் செலுத்தவில்லையோ அதேபோன்று தற்போதும் திரையரங்கம் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

