சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான 2-ஆவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.பி.இளங்கோ நீலகிரி மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பி.கலையரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சி. திருமகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஆர்.கமலாவதி தூத்துக்குடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், வேலூர் மாவட்ட கூடுதல் நீதிபதி கே.ஹெச்.இளவழகன் மதுரை மாவட்ட 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

