/
இலங்கைக்குச் சென்றிருந்த ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையிடம் தங்கள் குறைகளைத் தெரிவித்த இலங்கைத் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அந்நாட்டு எம்.பி. யோகேஸ்வரன் தெரிவித்தார்.
சென்னையில் இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் புதன்கிழமை கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் யோகேஸ்வரன் கூறியதாவது: ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கை சென்றபோது பலதரப்பட்ட மக்கள் தங்கள் பாதிப்பையும், இழப்புகளையும் அவரிடம் தெரிவித்தனர். அவ்வாறு தெரிவித்த இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது அச்சுறுத்தல் வருகிறது என்றார் அவர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

