சென்னையில் பெய்த கனமழையால் சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை காலை வரையில் பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடபழனி, போரூர், கோயம்பேடு, ஜவாஹர்லால் நேரு சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கான்ரான் ஸ்மித் சாலை, சூளைமேடு, பாடி, நெல்சன் மாணிக்கம் சாலை, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் சென்னையில் உள்ள பல்வேறு சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கியது.
இதனால் அந்தப் பகுதிகளில் புதன்கிழமை காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிóட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிகளவில் மழை நீர் தேங்கிய இடங்களில் மாநகராட்சிப் பணியாளர்கள் இயந்திரங்கள் உதவியுடன் அகற்றினர். பிற்பகலுக்குப் பின்னர் போக்குவரத்து ஓரளவு சீரானது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

