/
குடிப்பழக்கம் உள்ளிட்ட போதைப் பழக்கங்களிலிருந்து விடுபட இலவச சிகிச்சை முகாம் செங்கல்பட்டு அருகேயுள்ள ஒழலூரில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையும் "தேவையில் உள்ள பெண்கள்' என்ற அமைப்பும் இணைந்து இந்த இலவச காமை நடத்துகின்றன.
ஒழலூர் பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களிடம் அதிக அளவில் போதை மற்றும் குடிப்பழக்கம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவே அந்தப் பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முகாம் நடைபெறவுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்.
இதில் கலந்துகொள்கிறார்கள். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

