/
வியாபாரியை கொலை செய்ததாக அவரது உறவினரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் சூரியகுமார். "மினரல்' வாட்டர் வியாபாரியான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்மகும்பலால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து சூரியகுமாரின் உறவினரான சதீஷ் (32) என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.÷இதில், சொத்து தகராறு காரணமாக சூரியகுமாரை கொலை செய்ததாக சதீஷ் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

