/
சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. அதில் செல்லவிருந்த பயணிகள் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு பிரிட்டிஷ் ஏர் லைன்ஸ் விமானம் செல்ல தயாராக இருந்தது. 265 பயணிகள் சோதனை முடித்து அதிகாலை 3 மணி முதல் விமானத்தில் அமர்ந்திருந்தனர். காலை 5 மணிக்கு விமானம் புறப்படத் தயாரானது. அதற்கு முன்பு விமானி இறுதிக்கட்ட சோதனை செய்தார். அப்போது விமான எஞ்ஜினில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

