கிராமப்புறங்களில் இயங்கி வரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு கட்டட வரி, சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச இடவசதி விதியால் 1,500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. அந்தப் பள்ளிகளில் இருக்கும் இடவசதிக்கேற்ப மாணவர்கள் சேர்க்கையை நிóர்ணயம் செய்ய அரசு அனுமதியளிக்க வேண்டும்.
கிராமப்புற மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். மேலும் பள்ளி பஸ்களுக்கு உரிமம் புதுப்பிக்கும் விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

