/
சென்னை கம்பன் கழகம் சார்பில் அ.ச.ஞா. நினைவு பரிசுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.ச.ஞா. அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கம்பர் பற்றிய படைப்புகளில் சிறந்த நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. 2012-இல் வெளியான கம்பன் மற்றும் கம்பராமாயணம் சார்ந்த படைப்புகள் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.
போட்டிக்கு நூலின் 3 படிகள் அனுப்ப வேண்டும். இறுதி நாள் 15.6.2013. பரிசுத் தொகை ரூ.5 ஆயிரம்.
அனுப்ப வேண்டிய முகவரி: அ.ச.ஞா. அறக்கட்டளை, இலக்கிய வீதி இனியவன், செயலர், சென்னை கம்பன் கழகம், 7, ராமசாமி தெரு, கோபாலபுரம், சென்னை 86.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

