/
மறைந்த "தினத்தந்தி' அதிபர் பா. சிவந்தி ஆதித்தனுக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமையேற்று, சிவந்தி ஆதித்தனின் உருவப் படத்தைத் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், மூத்த பத்திரிகையாளர்கள் அ.மா.சாமி, ஜ. சண்முகநாதன், நாத்திகம் எம்.பாலன், "தினகரன்' முதன்மை ஆசிரியர் வி. கதிர்வேல், "புதிய தலைமுறை' ஆசிரியர் மாலன் உள்ளிட்ட பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு சிவந்தி ஆதித்தனுக்கு புகழஞ்சலி செலுத்துகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

