/
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர கடந்த மூன்று நாள்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த வியாழக்கிழமைமுதல் (மே 9) நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் முதல் நாளில் மொத்தம் 8,421 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (மே 10) மொத்தம் 7,637 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். மூன்றாம் நாளில் 4,300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

