/
அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட 172-வது வார்டு பள்ளிப்பட்டில் ரூ.1.36 கோடி செலவில் சமூகநலக் கூடம் கட்டும் பணிகள் புதன்கிழமை (மே 1) தொடங்கப்பட்டன.
இரண்டு தளங்கள் கொண்ட இந்த சமூக நலக் கூடத்தின் கட்டுமானப் பணிகளை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். விழாவில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி. மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

