/
ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு அம்பத்தூர்,விநாயகபுரத்தில் உள்ள ஸ்ரீ சாய்நாத் மந்திர் கோயிலிலும், புரசைவாக்கம் படவட்டம்மன் கோயிலில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா சந்நதியிலும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
சிறப்பு பூஜைகளுடன் அபிஷேக ஆராதனைகள், பஜனைகள் மற்றும் அன்னதானமும் நடைபெற உள்ளன. இந்தக் கோயில்களில் சாய்பாபாவை குழந்தையாகப் பாவித்து தொட்டிலில் போடும் சிறப்பு நிகழ்ச்சி ஏப்ரல் 17ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
சாய்பாபாவின் பிறந்தநாளான ஏப்ரல் 19ஆம் தேதியன்று சாய் பஜனைகளும், பாபா ஊர்வலமும் நடைபெற உள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

