/
குன்றத்தூர் காமாட்சி அம்மன் உடனுறை நாகேச்சர சுவாமி திருக்கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் ஏப்ரல் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வடதிருநாகேச்சரம் என அழைக்கப்படும் இக்கோயிலில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளாக, ஏப்ரல் 17ஆம் தேதி நந்தி சேவையும், 21ஆம் தேதி மகாரத உற்சவமும், 24ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. அன்று தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நடைபெறும் நாள்களில் சிவனடியார்களின் திருமுறைப் பாராயணம் நடைபெறும்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

