/
சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் ஐ.ஐ.டி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சயந்த் (21). இவர் சென்னை ஐ.ஐ.டி.-யில் பொறியியல் படித்து வந்தார். கிழக்கு கடற்கரைச் சாலை, சோழிங்கநல்லூர் - அக்கரை சோதனைச் சாவடியிடையே திங்கள்கிழமை சயந்த் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது எதிரே வந்த மணல் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே சயந்த் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

