மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட மண்டலங்களில் புதிதாக மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் அமைக்கப்படும் என்று 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு விவரம்:
மண்டலம் 1-ல், பகுதிக்கு ஒன்றாக 3 சித்த மருத்துவமனைகள், மண்டலம் 3-ல் காந்தி பிரதான தெருவில் ஆரம்ப சுகாதார நிலையம், கங்கையம்மன் கோயில் தெருவில் 24 மணிநேர மகப்பேறு மருத்துவமனை ஆகியவை அமைக்கப்படும். மண்டலம் 7 வார்டு 84 மற்றும் மண்டலம் 15-ல் கண்ணகி நகரில் சுகாதார மையமும், சரஸ்வதி நகரில் மருத்துவமனையும், ஈஞ்சம்பாக்கத்தில் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவமனை மற்றும் விபத்து முதலுதவியுடன் கூடிய மருத்துவமனையும் கட்டப்படும்.
நெடுஞ்செழியன் சாலையில் ஒருங்கிணைந்த மருத்துவமனை வளாகம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
சமூக நலக்கூடம்: இதேபோல, 1, 7, 9, 10, 11, 12, 15 ஆகிய மண்டலங்களிஸ் அனைத்து வசதிகளுடன் கூடிய சமூக நலக்கூடங்கள் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

